காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் குருகுலம் வழங்கிய நிவாரணப் பணி Sunday, February 06, 2011
தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினம் காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரண வழங்கி இருந்தனர் . இந் நிகழ்வில்
திரு. இராஜரத்தினம் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக