வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தம்பிலுவில் கலைமகள் அம்மன் பாலர் பாடசாலை விடுகை விழா அண்மையில் இடம்பெற்றது . இதன் போது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வந்திருந்தனர் . மாணவர்களின் கலை நிகழ்சிகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக